Thursday, November 22, 2018

மூலிகை சாபநிவர்த்தி செய்து மூலிகை பிடுங்கும் முறை Manthrigam Class 11

மூலிகை சாபநிவர்த்தி செய்து மூலிகை பிடுங்கும் முறை  Manthrigam Class 11
மாந்திரீக பயிற்சி

இந்த வித்தையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக பஞ்ச பட்சி சாஸ்திரமும் அறிந்திருக்க வேண்டும் ,ஏனென்றால் மூலிகைகளுக்கு உயிர் உண்டு அந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கினால் அந்த சாபமானது நம்மை தாக்கும் என்பதில் ஐயமில்லை .

அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

மூலிகை சாபநிவர்த்தி, மூலிகை பிடுங்கும் முறை,மாந்திரீக பயிற்சி, Manthrigam, Mantrigam, 

No comments:

Post a Comment